Posted inNews
காஞ்சிபுரம் – ஜுன் 14 முதல் 27 வரை ஜமாபந்தி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலக்ங்களில் இந்த வருடத்திற்கான ஜமாபந்தி நடத்தவும், கிராம கணக்குகளை தணிக்கை செய்யவும் வருவாய் தீர்வாய அலுவலர்களை நியமம் செய்துள்ளார் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன். ஜமாபந்தி விவரம்… வாலாஜாபாத் தாலுகா வருவாய் தீர்வாய அலுவலர் -…