காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலக்ங்களில் இந்த வருடத்திற்கான ஜமாபந்தி நடத்தவும், கிராம கணக்குகளை தணிக்கை செய்யவும் வருவாய் தீர்வாய அலுவலர்களை நியமம் செய்துள்ளார் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன்.
ஜமாபந்தி விவரம்…
வாலாஜாபாத் தாலுகா
வருவாய் தீர்வாய அலுவலர் – கலெக்டர் கலைச்செல்வி மோகன்
ஜமாபந்தி நாட்கள் – ஜுன் 14, 18, 19, 20, 21
காஞ்சிபுரம் தாலுகா
வருவாய் தீர்வாய அலுவலர் – கலைவாணி, காஞ்சிபுரம் வருவாய் ஆர்டிஓ
ஜமாபந்தி நாட்கள் – ஜுன் 14, 18, 19, 20, 21, 25
குன்றத்தூர் தாலுகா
வருவாய் தீர்வாய அலுவலர் – வெங்கடேஷ், மாவட்ட வருவாய் அலுவலர்
ஜமாபந்தி நாட்கள் – ஜுன் 14, 18, 19, 20, 21, 25
ஸ்ரீபெரும்புதூர் தாலுகா
வருவாய் தீர்வாய அலுவலர் – சரவணன், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்டிஓ
உத்திரமேரூர் தாலுகா
வருவாய் தீர்வாய அலுவலர் – பாலாஜி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்
ஜமாபந்தி நாட்கள் – ஜுன் 14, 18, 19, 20, 21. 25, 26, 27
பொதுமக்கள் அவர்களது குறைகளை சம்பந்தப்பட்ட தாலுகா தாசில்தார்களிடம் அதற்கு முன்னதாகவே அளிக்கலாம்